அனுபவம் தத்துவம்
விட்டால்
பூமியைக் கூட
சுற்றி வந்து விடுவேன்..
ஆனால்
உன் தொப்புள் அழகில்
இடுப்பை சுற்றி வருவது
கடினம் தான்..
அழகால் கிறங்க வைக்குதடி..
கொஞ்சநாள் நல்லா பேசுவாங்க
அப்புறம் கடமைக்கு பேசுவாங்க
அப்புறம் பேசனுமேன்னு பேசுவாங்க
அப்புறம் கண்டுக்கமாட்டங்க
இதுக்கு எதுக்கு நீங்க கஷ்டப்பட்டு என்கிட்ட பேசனும் 😢
இதுக்கு ஆரம்பத்திலேயே பேசாமலே இருந்துக்கோங்க😏😏😏
எந்த நிலையில்லும் பொறுப்புகளைத் தட்டிக் கழிக்காதீர்கள். தப்பி ஓடப் பார்க்காதீர்கள். அப்படி செய்தால் உங்களுக்கு மன அமைதி கிட்டாது. அதிகமான கவலைகள் தான் உங்களைச் சேரும். ஏனெனில் உங்களது கடமைகளை நீங்கள் தட்டிக் கழிக்க பார்க்கிறீர்கள் என்ற எண்ணமே உங்கள் மனதை அரித்து உங்கள் அமைதியை குலைத்து விடும். அதனால் உங்களால் முடிந்த மட்டும் பொறுப்புகளைத் திறமையுடன் நிறைவேற்றப் பாருங்கள்..
🌹
🦋சொல்ல🌺
🌺முடியாத🦋
🦋வரிகள்🌺
🌺சொல்லில்🦋
🦋முடியுராத🌺
🌺கவிதை🦋
🦋அவளை🌺
🌺வாசிக்க🦋
🦋தான்🌺
🌺நான்🦋
🦋தவிப்பில்🌺
🌺அவளே🦋
🦋 புதிரான🌺
🌺வாக்கியமான🦋
🦋மலரோ❣️
குறள்:915
பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின்
மாண்ட அறிவி னவர்.
இயற்கையறிவும் மேலும் கற்றுணர்ந்த அறிவும் கொண்டவர்கள் பொதுமகளிர் தரும் இன்பத்தில் மூழ்கமாட்டார்கள்
இவ்வுலகில் மொழிகள்,
பல இருந்தாலும்.!
சில சமயங்களில்
நமது உணர்ச்சிகளை வெளிப்படுத்த மொழிகள்
பயன்படுவதில்லை..
தேவைப்படும் இடத்தில், மௌனத்தை கடைபிடிப்பதே சிறந்தது.!.
மௌனத்திற்கு சம்மதம், சம்மதமில்லை எனும் அர்த்தம் இருந்தாலும்.!
மௌனம்தான்
பெரும்பாலும் எவரையும் புண்படுத்தாது.!
#🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #👌இந்த நாள் நல்ல நாள்🤝