மரணித்த பிறகும் மக்கள் வரிசை குறையாத புனிதர் ✝️ திருநெல்வேலி மாவட்டம் உவரியில் இருக்கும் புனித அந்தோணியார் திருத்தலம் — கடலோரக் கிராமத்தின் நடுவே நம்பிக்கையின் அடையாளமாக நிற்கும் புகழ்பெற்ற கிறிஸ்தவ தலம். சிறிய குடிசையாக தொடங்கிய இந்த இடம் இன்று ஆயிரக்கணக்கானோர் தரிசிக்கும் பெரும் திருத்தலமாக வளர்ந்துள்ளது.
#கத்தோலிக்க கிறிஸ்தவ ஸ்டேட்டஸ் #தவக்காலம்