சிங்கப்பூரில் இருந்து தஞ்சாவூர் வந்த ஊழியர் கைது - வழக்குப்பதிவு செய்த போலீசார் | Tamil Daily Singapore
சிங்கப்பூரில் இருந்து தஞ்சாவூர் வந்த ஊழியரை கைது செய்த போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கடந்த ஜன.4 ஆம் தேதி சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு விமானம் வந்தது. சிங்கப்பூரிலிருந்து திருச்சி விமான நிலையம் வந்த ஊழியர் கைது அதில் வந்த பயணிகளையும் ஆவணங்களையும் விமான நிலைய குடிநுழைவு பிரிவு உதவி அதிகாரி பிச்சை முத்துக்கண்ணன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த 40 வயதுமிகுந்த சத்திய மூர்த்தி ... <a title="சிங்கப்பூரில் இருந்து தஞ்சாவூர் வந்த ஊழியர் கைது – வழக்குப்பதிவு செய்த போலீசார்" class="read-more" href="https://www.tamildailysingapore.com/news/thanjavur-man-arrested-trichy-singapore/" aria-label="Read more about சிங்கப்பூரில் இருந்து தஞ்சாவூர் வந்த ஊழியர் கைது – வழக்குப்பதிவு