ஆநிரை நாயகியே அழகு திருமங்கையே என் அம்மை ஆச்சியே
வான்இறையை வள்ளலை ஒருபாகம் சூடிக் கொண்ட சுந்தரியே
தேனினும் இனிய தமிழால் நின் திருவடி போற்றுகிறேன்
சேயன் நாளூம்
மானின் விழி கொண்ட மங்களமே இந்த சேயன் தேவைகளை தீர்த்து அருள்வாயே அன்பே ஆதி சக்தியே என் அம்மையே ஆச்சியே
{ S.ஜெயவீரபத்திரன் }
#🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏ஆன்மீகம் #🙏கோவில் #🙏🏾சனி பகவான்