தற்போதைய நிலவரம்: ஈரானிய ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து, பெர் ஷேவாவின் தெற்கே உள்ள நியோட் ஹோவாவ் தொழிற்பேட்டையில் பெரும் தீ எரிந்து கொண்டிருக்கிறது.
அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வருகின்றன. புகையானது நச்சுத்தன்மை வாய்ந்ததா என்பது இன்னும் தெரியவில்லை.
தெற்கு இஸ்ரேலில் பாதிக்கப்பட்ட தொழிற்பேட்டையை காணொளிக் காட்சிகள் காட்டுகின்றன. காயங்கள் ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.உஷ்ணம் சூட்டெரிக்கும்
ஈரானிய, தரையில்
அமெரிக்க தரைப்படை மோதுமா..?
அல்லது..?
ஈரானின் துப்பாக்கி சூட்டில்
இலக்காகி...மடிந்து போகுமா..?
காலம்தான் பதில் சொல்லும்
ஆனால்..? அமெரிக்காவுக்கு
நாட்களும் நிமிடங்களும்
எண்ணப்படுகின்றன..!
#புரட்சிசெய்வோம்🟥 ⬛️