ஸ்ரீ (969மண்மகளை மீட்கவொரு
கேழலாகி இடந்தெடுத்துப்
பண்டொருநாள் சீதைமீட்க
பதம்நோகக் கடல்கடந்து
தண்ணரங்கம் நிலத்திடையே
அயர்ந்ததுபோல் கண்வளர்ந்து
பண்ணிசைத்த பாணர்க்குப்
பரிந்தாயோ திருவரங்கா!.
🌺திருக்கலிவிருத்தம் 1.31🌺
ஹே ஸ்ரீரங்க ப்ரபோ! திருப்பாணாழ்வாருக்குப் பரிவு காட்டவே நீ அயர்ந்து உறங்குவதுபோல் திருவரங்கத்தில் வந்து கிடந்தாயோ?.
அடியேன்🙏
பெ.மதியழகன் தேவப்பெருமாள் ராமானுஜ தாசன்
SKAPS
Email: info.skaps@gmail.com
03.02.2026
#பெருமாள்