ஆறெழுத்து மந்திர ரகசியம்! ✨ | முருகா சரணம்!
ஆறுமுகம் வந்து காக்க, வேறு தெய்வம் வேண்டுமோ? 🙏✨
முருகப்பெருமானின் ஆறெழுத்து மந்திரத்தின் சக்தியை உணர்த்தும் ஆழமான வரிகள். தந்தைக்கே வேதம் உரைத்த ஞான பண்டிதனின் கருணை அனைவருக்கும் கிடைக்கட்டும்.
வேலென்றே நினைக்க முக்தி வாசலும் திறக்குமே! 🔱
முருகா சரணம்! 🕉️ உங்கள் கவலைகள் அனைத்தும் தீர, "ஓம் சரவண பவ" என்று கமெண்ட் செய்யுங்கள்.
#ஓம் முருகா #ஓம் முருகா 🙏🕉️ #🕉️ஓம் முருகா #🙏ஓம் முருக சரணம்🙏 #🦚🦚🦚ஓம் முருக 🦚🦚🦚