ஆதவகுமார்
570 views
4 days ago
AI indicator
திரௌபதி அம்மன் என்கிற பாஞ்சாலி, பஞ்ச பாண்டவர்களின் மனைவி இந்தியா முழுவதும் வணங்கப்படும் தெய்வம் பல குடும்பங்களுக்கு குல தெய்வமாக விளங்கி வரும் இவள் திருவிழாக்கள் 18 நாள் தொடர்ந்து நடக்கும் இது இந்தியா முழுவதும் ஒரே மாதிரியாக கடைப்பிடிப்பது மிகவும் சிறப்பான ஒரு விஷயம். #🙏ஆன்மீகம் #🖌பக்தி ஓவியம்🎨🙏