சேகர்
2.3K views
#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀 #தினமொரு_கவிதை 🌹 வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்குதாம் வாகனத்தின் பின்னால் எழுதப்பட்ட வாசகம் வாசித்த பின்னே என் பாரத்தை இறக்க நினைத்தேன் எங்கே எப்படி என்று தான் தெரியவில்லை காதல் பரிசாய் கிடைத்த தூங்க முடியா இரவுகளில் முள்ளாய் அவளின் நினைவுகள்