s jayasankaran
535 views
பூலோக கைலாயம் என்றழைக்கப்படும் சிதம்பரத்தில் உள்ள தீர்த்தங்கள் பத்தாகும். இந்தப் பத்து தீர்த்தத்திலும் ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசை அன்று சிதம்பரம் ஓம் ஶ்ரீ நடராஜர் தீர்த்தமாட எழுந்தருளும் இன்றும் சிறப்பாக நடந்தேறி வருகின்றது. அந்த நிலையில் நாம் காணும் புகைப்படம் பத்து தீர்த்தத்தில் ஒன்றான நம் ஞானத்தைப் பிரகாசமாக ஆக்கும் ஓம் ஶ்ரீ ஞானப் பிரகாசக் குளமாகும். அதைக் காணும் உள்ளமடையும் ஆனந்த பரவசத்திற்கு அளவேது. ஓம் நமசிவாய. #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்