#இன்றைய *🤝🙏*ஆரணி பகுதியில் சாலையோரம் வாழும் 20 உறவுகளுக்கும் 🍛*இன்று 17.03.2026 பாளைய ஏகாம்பரநல்லூர் பகுதியை சேர்ந்த அண்ணா திரு.பீ.லோக நாதன் (TNSTC) அவரின் தாய் தந்தை நினைவு நாளில் அவருடைய கையால்*🍛 🫂இரவு உணவு வழங்கி உடன் நானும் இருந்து பலரின் பசியை போக்கி
மகிழ்ந்தோம்..❤️
*உங்களின் கண்ணுக்கு தென்படும் உறவுகளுக்கு முடிந்த அளவுக்கு ஒரு வேளை உணவு உதவி செய்யுங்கள் நன்றி...*🙏
❤️*இந்த எண்ணத்தை தந்த இறைவனுக்கு கோட கோட கோடி நன்றிகள்..*🥰
இப்படிக்கு
சமூகஆர்வலர் 9080018731 ஏ.பெருமாள்DME முள்ளிப்பட்டு