arukanimembers
564 views
1 days ago
கேரளாவில் இருந்து லோடு ஏற்றிக்கொண்டு வரும் வாகனங்கள் குமரி மாவட்டத்தில் அதிவேகத்தில் சாலைகளில் செல்வதால் தொடர் விபத்துக்கள் ஏற்படுகிறது,எனவே இதனை கட்டுப்படுத்த போக்குவரத்து போலீசார் கண்காணிக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை! #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்