#📺வைரல் தகவல்🤩 #🚨கற்றது அரசியல் ✌️ #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #🚹உளவியல் சிந்தனை
சிறுமி ஆசிபா இந்துக் கோயிலில் வைத்து பாலியல் வன்முறை ,கொலை.
பாஜக எம்எல்ஏ செங்கர் செய்த பாலியல் வன்முறை கொலை.
ஹத்ராஸ் சிறுமி பாலியல் வன்முறை கொலை.
மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வன்முறை வழக்கில் பாஜக எம்பி .
மணிப்பூரில் பெண்களை நிர்வாணமாக்கி நடுத்தெருவில் இழுத்துச் சென்று பாலியல் வன்முறை கொலை.கர்நாடக தேர்தலில் தேவகௌடா பேரன் ஒரு பாலியல் குற்றவாளி என்று தெரிந்தும் இவனோடு கை கோர்த்து மோடி மேடையில் பிரசாரம்...
இவை அனைத்தும் இந்தியாவில் மோடியின் ஆட்சியில்பாஜக காரர்களால் நடந்த சில பிரபலமான பாலியல் கொலைச் சம்பவங்கள்.
தற்போது உலக பாலியல் குற்றவாளியுடன் மோடியின் தொடர்புகள் ஆதாரத்துடன் வெளிவந்துள்ளது.
இந்தியாவில் தன் ஆட்சியில் நடந்தவைகளுக்கே மோடி பயப்படவில்லை.வெட்கப்பட்டு பதவி விலகவில்லை.
காங்கிரசும் இதற்காகபெரிதாக போராடவில்லை.
எப்ஸ்டின் விவகாரத்தை அவமானமாக மோடி கருத மாட்டார்.விளக்கமளிக்கவும் மாட்டார்.
ஒரே ஒரு பாலியல் குற்றத்தைப் பெரிது படுத்தி மன்மோகன் சிங் ஆட்சியை பாஜக வீழ்ந்தியது.
இது போல் மோடியை வீழ்த்த எத்தனையோ பாலியல் சம்பவங்கள் நடந்தும் காங்கிரசால் மோடியை வீழ்த்த முடியவில்லை.
காங்கிரஸ் சமோசா சாப்பிட்டுக் கொண்டுள்ளது.