K.K.Sakthivel BE MBA
708 views
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்களின் ஆணைக்கிணங்க, திமுக அரசு கடந்த தேர்தலின் போது தங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி தொடர்ந்து ஆறாவது நாளாக போராடி வரும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களை நேரில் சென்று சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்த, கழக தலைமை நிலையச் செயலாளர், முன்னாள் அமைச்சர் @SPVelumanicbe அவர்கள். #களத்தில்_அஇஅதிமுக #kovaiitwingurban #✌️அ.தி.மு.க #📺அரசியல் 360🔴 #🎥Trending வீடியோஸ்📺