lakshmi Kumar
1.6K views
மலர் மாலை பாபாவின் திருமேனியில் அணிந்தவுடன் மல்லிகையின் மென்மை ரோஜாவின் சிவப்பு பாசம் அவரின் கருணையில் கலந்து அருள்வாசனை பரவியது. மலர் துளிகள்போல் நம் மனக் கவலைகள் உதிர்ந்து, அந்த மாலை போலவே நம் வாழ்வும் பாபாவின் ஆசீர்வாதத்தில் அழகாய் மலரட்டும். #🖌பக்தி ஓவியம்🎨🙏