ல.செந்தில் ராஜ்
44.5K views
🌹🌿திருப்பாவை – பாசுரம் 1 – மார்கழித் திங்கள் மதி நிறைந்த . . நோன்பு கொண்டாட விரும்பும் சிறுமியர், மற்ற சிறுமியர்களை விடியற்காலை நீராட அழைத்தல்: 🌹🌿பாசுரம் மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன் நாளால் நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்! சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்! கூர்வேல் கொடும் தொழிலன் நந்தகோபன் குமரன் ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம் கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான் நாராயணனே நமக்கே பறை தருவான்! பாரோர் புகழப் படிந்து ஏலோர் எம்பாவாய்! #Margazhi#Andal #margali #மார்கழி #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶