பாஸ்கர் இராமாநுஜதாசன் 969 ஓம்திருமூர்த்தி மண்ணு
603 views
ஸ்ரீ (969)கண்ணும் சுழன்று பீளையோடு ஈளைவந் தேங்கினால் பண்ணின் மொழியார்'பையநடமின்' என்னாதமுன் விண்ணும் மலையும் வேதமும் வேள்வியும் ஆயினான் நண்ணும் நறையூர் நாம்தொழுதும், எழு, நெஞ்சமே! #பெருமாள்