palraj
995 views
3 months ago
ஹிமாச்சல் பிரதேசத்தில் 23 ம் திகதி தனது வளர்ப்பு நாயுடன் சென்ற பியூஸ் என்ற 19 வயது இளைஞர் கடும் பனியால் காணாமல் போயிருந்தார்.. அவரை தேடிய மீட்புபடையினர் 4நாட்களின் பின் சடலமாக மீட்டனர். அவரின் வளர்ப்பு நாய் அவரின் அருகிலேயே நான்கு நாட்களாக கடும் குளிரில் நடுங்கியபடி பலயீனமான நிலையில். உணவு இன்றி அசையாமல் அவரது சடலத்தை பாதுகாத்து நின்ற நிலையில் மீட்கப்பட்டது. #நன்றி உள்ள ஜீவன்🐕