#NewsTamil24x7NewsUpdate | "ரூ.700 கோடி ஊழல்-CBI விசாரணை தேவை"
திருவான்மியூர்-உத்தண்டி உயர்மட்ட சாலை ஒப்பந்தம் தொடர்பான ரூ.700 கோடி ஊழல் குறித்து CBI விசாரணை தேவை என பாமக தலைவர் அன்புமணி புகார்
"ரூ.700 கோடி குறைவான செலவில் பணியை முடித்து தருவதாக திலிப் பில்ட்காப் நிறுவனம் கூறுகிறது"
ரூ.2,100 கோடி உயர்மட்டச் சாலை ஒப்பந்தம் ஐதராபாத்தை சேர்ந்த கே.என்.ஆர். நிறுவனத்திற்கு கிடைத்தது எப்படி?
"திலிப் நிறுவனத்தின் ஒப்பந்தப் புள்ளியில் எந்தக்குறையும் இல்லாத போதிலும் அது தள்ளுபடி"
- பாமக தலைவர் அன்புமணி
#Anbumani #PMK #CBI #TamilNews #NewsTamil
#🏏எனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்😍