Ammu🦋🦋
5.7K views
2 months ago
ஹரியானாவில் குளிருக்காக அறையில் நிலக்கரியில் நெருப்பு மூட்டி தூங்கிய 5 தொழிலாளர்கள் ஆக்சிஜன் குறைபாடு மற்றும் நிலக்கரியில் இருந்து வெளியேறிய வாயுவால் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர் #😨தூங்கும்போதே கருகிய 5 உயிர்கள்😢