தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ச.முரசொலி அவர்கள் திருவையாறு சட்டமன்ற தொகுதி, புதுக்குடி - சமத்துவபுரத்தில் விலையில்லா வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொது மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கினார்.உடன் ஒன்றிய கழகச் செயலாளர்கள் திரு.கல்லணை செல்லக்கண்ணு, திரு.முருகானந்தம், திரு.அசோக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
#DMKThanjavur
#dmkthanjavur