திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், இளங்காடு கிராமத்தில் பழைய தொகுப்பு வீட்டினை இடிக்கும் போது கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களின் பெற்றோருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.
@M.K.Stalin அவர்கள் அறிவித்துள்ளார்.
#📺வைரல் தகவல்🤩