𝚂𝙰𝚁𝙰𝙽𝚈𝙰💗𝚂𝙰𝚁𝙰𝙽
675 views
#கவிதைஉலகம் நிசப்தமான இரவிலும் நீ மட்டும் விழித்திருக்கிறாய்… நிலா ஒளி தொட்ட இலைகளில் ஒரு அமைதி தூங்கிக்கிடக்கிறது… காற்று மெதுவாக பேசும்போது பிரார்த்தனை போல அசைகிறாய்… இருள் சூழ்ந்தாலும் வாசம் மட்டும் ஒளியாகிறது… #இரவுநேரஅமைதி 🌙 #துளசி 🌿