Jaya Raman
471 views
4 days ago
லட்சக்கணக்கானக்கில் நம் இனம் அழிக்கப்பட்ட போது அந்தக் குருதில் இருந்து உயிர் பெற்று எழுந்த பினிக்ஸ் பறவை தான் நாம் தமிழர்.!!! இதில் வருபவர்கள்,செல்பவர்கள் குறித்துக் கவலைப்பட எதுவுமில்லை..! நம் இனம் மீள் எழுச்சி பெற வேண்டும் என்கிற கொள்கையில் நாம் உறுதியாக நிற்க..! அந்த கொள்கைக்கு இடையூறாக எது வந்தாலும் அதை தகர்த்தெறிந்து முன்னேறுவோம்..! நாம் தமிழராக..!! கட்சி வளர்ச்சிக்கு தடையாயிருக்கிற எவராயினும் களை எடுக்கப்படவேண்டிவர்களே!! தனிமனித அபிமானம் வைக்க இது ஒன்றும் சினிமா கொட்டகையும் இல்லை, நாங்கள் ரசிகர்களும் இல்லை. எப்போதும் #தமிழ்த்தேசிய தத்துவதோடு நிற்ப்போம்✊✊ இந்த கூட்டத்தில் ஆயிரம் கல்யாணசுந்தரத்தையும் ஆயிரம் ராஜீவ்காந்தியையும் உருவாக்க முடியும் ஆனால் இவனைப்போல் ஒரு சீமானை இனி நம்மால் உறுவாக்க முடியாது . கொள்கையை தலைமையேற்று பயணிப்போம். தனிமனித விருப்பு, வெறுப்பு கட்சியை வழிநடத்திச் செல்லாது. நம் கனவு பெரிது, பயணம் வெகுதூரம். யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கட்சி நடக்கும். நாம் வென்றே தீருவோம். நாம் தமிழர்... இனி சீமானிசியம் தான் தமிழ்நாட்டின் தாரக மந்திரம். இலக்கை நோக்கி.......... #எங்கள்_அண்ணன்_சீமான் #நாம்தமிழர்கட்சி #🔥#அரசியல்_ஆசான்_சீமான்#🔥 #🔥#தமிழின_காவலன்_சீமான்#🔥 #🔥#ஒரு_இனத்தின்_வலி#🔥 ##இனிய மதிய வணக்கம் 💕 #💕Happy 😊 Afternoon 🌹