நஜிராஅமான்
541 views
25 தலைகள் 50 கைகள் மகாசதாசிவ மூர்த்தியின் அறிய தரிசனம் அதன் மகத்துவமும் சிவபெருமான் என்றாலே நம் நினைவுக்கு வருவது நெற்றி கண்ணும் கையில் இருக்கும் திரிசூலம் ஆகும் ஆனால் சிவபெருமானின் வடிவங்கள் எண்ணற்றவை அதில் மிக உயரிய மிக பிரமாண்டமான ஒரு வடிவம் உண்டு என்றால் மகா சவாசிவ மூர்த்தி வடிவமே சிவபெருமானின் 64 உருவங்களில் மிகவும் சக்தி வாய்ந்தாக கருதப்படுகிறது மகாசவாசிவமூர்த்தி பொதுவாக சிவனுக்கு5முகங்கள் ஆனால் இந்த மகா சதாசிவ மூர்த்தியே 25 முகங்களையும் 50 திருக்கரங்களையும் கொண்டவர் இவர் கைலாயத்தின் உயர்ந்த நிலையில் வீற்றிருப்பவர் புராணங்களின்படி மகா கைலாயத்தில் அமர்ந்து கொண்டு அதில் உலகத்தையும் அனைத்து உயிர்களையும் காற்று அருள் புரிகிறார் சிவபெருமானின் ஐந்து முக்கிய முகங்களின் விரிவான வடிவங்களாகும் ஒவ்வொரு முகமும் ஒரு குறிப்பிட்ட தத்துவத்தையும் சக்தியையும் குறிக்கிறது இந்த 50 கரங்களிலும் மழு சூலம் வால் கேடயம் அம்பு வில் அங்குசம் என பல்வேறு ஆயுதங்களையும் அபயவரத முத்திரைகளையும் தாங்கி நிற்கிறார் படைத்தல் காய்ச்சல் அழித்தல் மறைத்தல் அருளல் என ஐந்து தொழில்களையும் செய்பவர் என்றாலும் இவரை புராணங்கள் அனுக்கிரக மூர்த்தி என்று போட்டிருக்கின்றனர் இவர் அனைத்து உயிர்களிடத்தும் கருணைக் கொண்டு அருள் பாலிப்பவர் கைலாயத்தில் மகாசதாசிவமூர்த்தி தனித்திருப்பதில்லை எப்போதும் 25 மகேஸ்வரமூர்த்திகள் இருப்பார்கள் அது மட்டுமல்லாமல் அஷ்டருத்ரர்கள் சித்தர்கள் முனிவர்கள் மற்றும் தேவர்கள் என அனைவரும் இவரை சூழ்ந்து நின்று இடைவிடாமல் வணங்கி கொண்டிருப்பார்கள் சிவபெருமான் தனது பரப்பிரம்மா நிலையிலிருந்து சதாசிவ நிலைக்கு வந்த பின் அங்கிருந்து மற்ற உருவங்களை எடுக்கிறார் என்பது சைவ சித்தாந்தத்தின் சாரமாகும் இவரை அனைத்து வித்தைகளுக்கும் கலைகளுக்கும் மூல ஆதாரமாக விளங்குகிறார் இத்தகைய பிரமாண்டமான உருவத்தை நாம் சிலைகளில் வடிப்பது என்பது மிகவும் கடினம் எனவே பல கோயில்களில் இவரை கருவறை சிலையாக காண்பது மிக அரிது தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள சுரகரேஸ்வரர் கோயில் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இந்த கோயிலின் கருவறையில் இவரை பார்க்க முடியாது என்றாலும் கோயில் விமானத்தில் மிக நுணுக்கமான சுதேசிப்பமாக மகா சதாசிவ மூர்த்தியை சசிக்கலாம் பல்லவர் காலகட்டிடகலைக்கு சான்றாக விளங்கும் இக்கோயிலில் சிவபெருமானின் இந்த அரிய கோலத்தை நாம் கண்டு மகிழலாம் இது தவிர பல பழமையான சிவாலயங்களின் விமானங்களிலும் கோபுரங்களிலும் மகா சதாசிவர் மூர்த்தியின் சிற்பங்கள் அமையப்பெற்றிருக்கும் உற்று கவனித்தால் இந்த அறிவு உருவத்தை நாம் அடையாளம் காண முடியும் உடலை வாட்டும் கடுமையான காய்ச்சலால் அவதிப்படுபவர்கள் மகா சதாசிவ மூர்த்தி மனதார நினைத்து அவருக்கு கரும்பு சாரார் அபிஷேகம் செய்த வேண்டிக் கொண்டால் காய்ச்சல் நீங்கி உடல் ஆரோக்கியம் ஏற்படும் என்பது ஐதீகம் மகா சராசிவமூர்த்தியை வழிபடுவோம் ஐஸ்வர்யம் பெறுவோம் #ஆன்மீகம்