கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி திருச்சி சாலை காட்டாஸ்பத்திரி பேருந்து நிறுத்தம் அருகில் அமைக்கப்பட்டுள்ள உழைப்பாளர் நலக் கூடத்தை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்ததை தொடர்ந்து திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திரு IP செந்தில்குமார் MABL MLA அவர்கள் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் உயர்திரு.சரவணன்.,இ.ஆ.ப., ஆகியோர் இணைந்து திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி வைத்தார்கள். உடன் திண்டுக்கல் மாநகராட்சி வணக்கத்துக்குரிய மேயர் திருமதி.இளமதி ஜோதி பிரகாஷ், மாநகர கழக செயலாளர் வணக்கத்துக்குரிய துணை மேயர் திரு.ராஜப்பா, திண்டுக்கல் ஒன்றிய கழக செயலாளர்கள் திரு. நெடுஞ்செழியன், திரு. வெள்ளிமலை துறை சார்ந்த அதிகாரிகள், கட்டுமான தொழிலாளர் நல வாரிய நிர்வாகிகள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
#DMKDindigul
#dmkdindigul