#இன்றைய 🌴*02.03.26*
மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியம் முள்ளிப்பட்டு பஞ்சாயத்திற்கு உட்பட்ட ஹவுசிங் ஃபோர்டு (*A Block பகுதியில்*)🌳
☘️ *புதிய நியாய விலை கட்டிடம் வளாகத்தின் முன்பு இரண்டு புறமும் நிழல் தரும் புங்கமரம் & ஜப்பான் பாதாம் மரம் என இரண்டு மரக்கன்றுகளை தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய விற்பனையாளர் எனது பாசமுள்ள அக்கா திருமதி. ப. கோமதி முன்னிலையில் மேலும் அங்கு வசித்து வரும் பொதுமக்கள் இந்திரா, தேவி, பிரேமா, அபிதா, அம்மா அனைவரின் கையால் பூமி தாய் மடியில் மரக்கன்றுகளை நடவு செய்யப்பட்டது..*🌳☘️
🙏இப்படிக்கு 🙏
சமூக ஆர்வலர்
ஏ.பெருமாள்DME முள்ளிப்பட்டு கிராமம் ஆரணி