Saipoopathi
497 views
🌙 இரவு சிந்தனை 🌙 🌹 31.01.2026🌹 🥀நாம் அனைவரும் தனியாகவே இந்த பூமிக்கு வந்தோம் தனியாகவே விடை பெறவும் வேண்டும்🥀 🥀அதை நாம் கஷ்டப்பட்டும் விடை பெறலாம். நன்றி உணர்வுடன் கொண்டாட்டமாகவும் விடை பெறலாம்🥀 🥀அது அவரவர் வாழும் வாழ்க்கையைப் பொறுத்தது🥀 🥀நீங்கள் நீங்களாக வாழா விட்டால் துன்பம் பிறருக்கு அல்ல உங்களுக்குத் தான்🥀 🥀தற்போது நீங்கள் வாழ்ந்து கொண்டு இருப்பது ஒரு நடிப்பு🥀 🥀நீங்கள் உண்மையாக வாழா விட்டால் உங்களது நடிப்பு நாளை வெளிச்சத்திற்கு வந்து விடும். அதன் பிறகு நீங்கள் எதைக் கொண்டும் மறக்க இயலாது🥀 🥀வாழ்க்கையை உண்மையாக வாழுங்கள். உண்மையைப் பேசுங்கள். உண்மையாக நடந்து கொள்ளுங்கள்🥀 🥀 சத்தியத்தையும் தர்மத்தையும் வைராக்கியத்தையும் கொண்டு நின்றால் வெற்றி நிச்சயம் 👍 🤲 முருகா இன்றைய 31-01-2026🙏நாளை இனிமையாக தந்தமைக்கு நன்றி🤲 🙏நாளைய பொழுது 01-02-2026 அனைவருக்கும் நலம் தரும் விடியலாக அமையட்டும்🙏 🙏இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் 🙏 ⚜️எல்லா நன்மைகளும் கிடைக்க அருள் தருவாய் திருச்செந்தூர் முருகா⚜️ 🌸கவலைகளை மறக்க கடவுள் தந்த வரமேதூக்கம் எனவே கவலையின்றி நிம்மதியாக தூங்குங்கள்😌 🌺நாளையபொழுதுநல்லபடி முருகன் அருளில் உள்ளபடி🙏 👍விடியட்டுமே நல்விடியல் என்று துவண்டிடாமல்தோல்வி பயத்தை வென்று 🙏 🙏ஓம் சரவணா பவ 🙏 #🙏ஆன்மீகம் #🙏முருகன் துணை 🙏