செங்கதிர்
500 views
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தெற்கு ஒன்றியம் வாய்மேடு ஊராட்சியில் ஏற்றப்பட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கொடியினை திருடிச்சென்ற திருடர்கள் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டி கிளைத் தலைவர் V.செந்தில் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் முன்னதாக கிளைச்செயலாளர் R.அறிவழகன் வரவேற்றார்.துணைத்தலைவர் T.விக்னேஷ் துணைச் செயலாளர் R.இராஜசேகரன் முன்னிலை வகிக்க மாவட்டத்தலைவர் M.ஜோதிபாசு ஒன்றியச்செயலாளர் C.பாலசுந்தரம் ஒன்றிய து.செயலாளர் A.லாடமுத்து வி.ச ஒன்றியச்செயலாளர் P.S.பன்னீர்செல்வம் DYFI-மு.ஒன்றியச்செயலாளர் A.வெற்றியழகன் வி.தொ.ச ஒன்றியச் செயலாளர் V.இளையபெருமாள் வி.ச ஒன்றியக்குழு N.கோபாலகிருஷ்ணன் K.குழந்தைவேலு மாதர் சங்க ஒன்றியச் செயலாளர் M.சுமதி ஓய்வூதியர் சங்க பொறுப்பாளர் S.இராசகோபால் மாற்றுத்திறனாளிகள் சங்கம் V.வேதரெத்தினம், P.பொன்னுத்துரை ஆகியோர் கண்டன உரையாற்றினர். சகோதார அமைப்புகளின் நிர்வாகிகள் பிரதிநிதிகள் வாலிபர் சங்க பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் வாய்மேடு பவர்ஹவுஸ் பகுதியில் கண்காணிப்பு கேமராவும், உயர்கோபுர மின்விளக்கும் அமைத்திட கோரிக்கை வைக்கப்பட்டது. #📺அரசியல் 360🔴