நாங்கள் மக்களை வைத்து பிழைப்பு நடத்தவிலை சீமான் சொல்வது சரியா தவறா? ....... தமிழக மக்களே.
சீமான் கட்சி, 234தொகுதியில் வேட்பாளர்களை தேர்தலில் நிற்கவைப்பது எதற்கு?
இதனால் மக்களுக்கு பயன் உண்டா? ஒரு மயிரும் இல்லை.
இவர்கள் யாரும் வெற்றிபெற போவது இல்லை, இந்த 234 வேட்பாளர்களுக்கு அரசு எவ்வளவு செலவு செய்கிறது?
இந்த பணம் சீமான் அப்பன் வீட்டு பணமா?
மக்கள் வரி பணம்.
பல கட்சிகள் போட்டுயிடுகிறது
வெற்றியும் பெறுகிறது இவர்களால் நன்மையும் உண்டு தீமையும் உண்டு
இது பரவாயில்லையே!
உன்னைபோல், தேர்தல்களில்
ஆளும் கட்சி எதிர்ப்பு ஓட்டு பிரிப்பதற்காக, 200கோடி கைவுட்டள்ளாக பெறவில்லையே
இதுவரை பல தேர்தல்களில் சீமான் கட்சி, தேர்தலில் நிற்கவைத்து,
2000 ஆயிரம் வேட்பாளர்கள் இருப்பார்கள்!
அவர்கள் இப்போது கட்சியில் இருக்கிறார்களா?, அவர்கள் பெயராவது ஞாபகம் இருக்கா? சீமானுக்கு?
தேர்தல் முடிந்த பிறகு எங்கள் கட்சி 234 வேட்பாளர்கள் பெற்ற ஓட்டு சதவீதம் 2 சதவீதம் 5 சதவீதம் என்று புள்ளி விவரங்கள் கொடுக்கதான் பயன்படும் வேற ஒரு மயிருக்கு பயன்படாது.
முக்கிய குறிப்பு :
டேய் சீமான். ஒரு தொண்டனாக ஒரு கட்சியில் இருந்து தலைவனால் இது தெரியம், உனக்கு அந்த தகுதியே இல்லையே?
நீ எடுத்ததுமே நீ தலைவன்
உனக்கு இந்த எச்ச புத்திதான் இருக்கும்.
மேற்கொண்ட பதிவை கூர்ந்து கவனியுங்கள். நம் உலக தமிழ் மக்களே.
#💚I Love தமிழ்நாடு #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்