``கூச்சப்படாம கேளுங்க’’
``என்னோட வாழ்க்கைல நான் கத்துக்கிட்டது ஒண்ணு தான். நமக்கு ஒண்ணு தேவைன்னா கூச்சப்படாம கேக்கணும்.. கூச்சப்படாம கேட்டு, `நோ’ அப்படினு பதில் வந்தா, எதுவும் ஆக போறது இல்ல. ஆனா நாம கேட்டு, நடக்குறதுக்கு ஒரு சான்ஸ் இருக்குல.. அதான் முக்கியம்"- பிரதீப் ரங்கநாதன்
#pradeepranganathan #culturalevent
#speech #pradeepranganathan #speech