saravanan
510 views
15 hours ago
#ovoru naalum. முறை மட்டுமே*_ _*பயணிக்க முடிந்த*_ _*நம் வாழ்வின் ஒவ்வொரு நாளும் இறைவன் நமக்கு அளிக்கும் வரம்.*_ _இந்த வாழ்க்கை_ _பயணத்தில்_ _ஒவ்வொரு_ _நாளையும் அப்படியே ஏற்றுக்கொண்டு உங்களால் எந்த அளவுக்கு சிறப்பாக வாழ முடியுமோ வாழ்ந்து விடுங்கள்._ _*ஏனென்றால் எல்லா நேரங்களிலும் நம் வாழ்வில் என்ன நடக்கிறது ஏன் நடக்கிறது என்பதற்கான காரணங்களை அறிந்து கொள்ளும் திறன் எல்லோருக்கும் இருப்பதில்லை.*_ _*எல்லாவற்றையும் படைத்தவர் பார்த்துக்கொள்வார்.*_ _சிலநேரங்களில் கவலைகளைப்பற்றி சிந்திப்பதால் புதிய கவலைகள் உருவாகுமே தவிர இருக்கும் கவலைகள் குறைவது இல்லை._ _*ஆகவே வாழ்க்கையில் என்ன நடந்துகொண்டிருக்கிறது...*_ _*என்ன நடக்கப்போகிறது...*_ _*என்று புரியாத பொழுது நடப்பதை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள்*_ _எதிர்காலம் மிகச் சிறப்பாக இருக்கும் என்று நம்புங்கள்._