ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதி, தென்னமநாடு ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டிடம் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை தஞ்சை மத்திய மாவட்ட கழக செயலாளர் திரு.துரை.சந்திரசேகரன் MLA அவர்கள், தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ச.முரசொலி அவர்களும் திறந்து வைத்தனர்.உடன் ஒன்றிய கழக செயலாளர்கள் திரு.ரமேஷ்குமார், திரு.செல்வராஜ், திரு.கார்த்திகேயன், திரு.முருகையன் மற்றும் அரசு அலுவலர்கள், ஒன்றிய, கிளைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
#DMKThanjavur
##dmkthanjavur