நடேசன் S
515 views
4 hours ago
நாளெல்லாம் பட்டினியாய் இருந்திடுவாள் ஒரு நாழிகை நம் பசி பொறுக்கமாட்டாள் மேலெல்லாம் இளைத்திட பாடு பட்டே மேன்மையாய் நாம் வாழ செய்திடுவாள்துன்பமும் தொல்லையும் ஏற்றுக்கொண்டே – நம்மை சுகம் பெற வைத்திடும் கருணை வெள்ளம் என்ற வரிகள் தாயானவள் தன் குழந்தையை பெற்றெடுத்து, பேணி வளர்த்து ஆளாக்க எத்தனை விதமான துன்பங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதை நமக்கு விளக்குகிறது. நாளெல்லாம் பட்டினியாய் இருந்திடுவாள் – ஒரு நாழிகை நம் பசி பொறுக்க மாட்டாள் மேலெல்லாம் இளைத்திடப் பாடுபட்டே மேன்மையாய் நாம் வாழ செய்திடுவாள் #🎬 சினிமா #📷நினைவுகள் #💪கெத்து ஸ்டேட்டஸ் #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃