நாளெல்லாம் பட்டினியாய்
இருந்திடுவாள்
ஒரு நாழிகை நம் பசி
பொறுக்கமாட்டாள்
மேலெல்லாம் இளைத்திட பாடு பட்டே
மேன்மையாய் நாம் வாழ செய்திடுவாள்துன்பமும் தொல்லையும் ஏற்றுக்கொண்டே – நம்மை
சுகம் பெற வைத்திடும் கருணை வெள்ளம்
என்ற வரிகள் தாயானவள் தன் குழந்தையை பெற்றெடுத்து, பேணி வளர்த்து ஆளாக்க எத்தனை விதமான துன்பங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதை நமக்கு விளக்குகிறது.
நாளெல்லாம் பட்டினியாய் இருந்திடுவாள் – ஒரு
நாழிகை நம் பசி பொறுக்க மாட்டாள்
மேலெல்லாம் இளைத்திடப் பாடுபட்டே
மேன்மையாய் நாம் வாழ செய்திடுவாள்
#🎬 சினிமா #📷நினைவுகள் #💪கெத்து ஸ்டேட்டஸ் #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃