ஆண்டுகள் செல்ல செல்ல குழந்தைகளுக்கு போடப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துகொண்டே போவது மருத்துவ வளர்ச்சியா இல்லை தடுப்பூசி நிறுவங்களின் வியாபார சூழ்ச்சியா 🤔😡
#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺வைரல் தகவல்🤩 #தெரிந்து கொள்ளுங்கள்
30 வருடங்களுக்கு முன் தடுப்பூசி நோயிலிருந்து காக்கும் ஒரே நோக்கில் தயாரிக்கப்பட்டது. ஆனால் 2000க்கு பின் பில்கேட்ஸ் போன்ற பண முதலைகள் பணம் சம்பாதிப்பதற்காக தடுப்பூசி தயாரிக்க ஆரம்பித்துவிட்டனர். முழுக்க முழுக்க அந் நிறுவனங்கள் தயாரித்த தடுப்பூசி இந்தியாவில் குழந்தைகளுக்கு அதிகமாக செலுத்தி சோதிக்கப்படுகிறது. எனவே முடிந்த அளவு தடுப்பூசி செலுத்துவதில் மிக எச்சரிக்கையாக இருப்பது அவசியம். எந்த ஒரு ஆங்கில மருத்துவரின் குழந்தைகளும் இந்த தடுப்பூசியை செலுத்துவதில்லை காரணம் அதன் பக்கவிளைவுகள் அவருக்கு நன்றாக தெரியும் அப்பாவி மக்கள் தான் அறியாமையால் தடுப்பூசி செலுத்துகின்றனர். இந்த நிலை மாறவேண்டும். இந்தியாவில் அனைத்து டிவி சேனல்களும் அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்கள் கொடுக்கும் பணத்திற்காக பன்னாட்டு நிறுவனங்களுக்கு மட்டுமே சாதகமாக உள்ளன. அரசும் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் உள்ளது. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி இந்தியாவை ஒரு சோதனை கூடுமாக மாற்றி விட்டனர் அமெரிக்க பண முதலைகள். எந்த ஒரு தாயும் தனது குழந்தை நன்றாக இருக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு மட்டுமே தடுப்பூசி செலுத்துகின்றனர். ஆனால் அந்த தடுப்பூசியின் பின் எவ்வளவு பெரிய சூழ்ச்சி உள்ளது என்பதை அனைவரும் அறிய வேண்டும். அமெரிக்க நிறுவனங்களின் சோதனை தடுப்பூசியிலிருந்து உங்கள் குழந்தைகளை காத்துக் கொள்ளுங்கள் நன்றி.
பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை இது 2000ல் பில்கட்ஸ் ஆல் நிறுவப்பட்டது இதன் முக்கிய வேலையை தடுப்பூசிகளை தயாரிப்பது அதை இந்தியாவில் சோதனை செய்வது.
அதிகம் பகிரவும் 🙏🙏🙏🙏🙏....