சங்கர் கந்தசாமி
1K views
9 hours ago
CPIM Tamilnadu on Instagram: "1945ஆம் ஆண்டு முதல் தற்போது வரை அமெரிக்கா 287 போர்களை நடத்தியுள்ளது. இவற்றின் மூலம் 2 கோடிக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், அமெரிக்காவின் வர்த்தகத் தடைகளாலும், பொருளாதாரத் தடைகளாலும் ஆண்டுதோறும் சுமார் 5,50,000 பேர் உயிரிழக்கின்றனர். இத்தகையக் கொடுமைகளை அமெரிக்கா தொடர்ந்து நிகழ்த்துவதற்குக் காரணம் அதன் ஏகாதிபத்தியக் குணமே ஆகும். - தோழர் கே.சாமுவேல்ராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #WarKills #20MillionKilled #USImperialism #StopWar #iran #america More : https://youtu.be/z52KvpeSax8"
204 likes, 1 comments - tncpim on March 5, 2026: "1945ஆம் ஆண்டு முதல் தற்போது வரை அமெரிக்கா 287 போர்களை நடத்தியுள்ளது. இவற்றின் மூலம் 2 கோடிக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், அமெரிக்காவின் வர்த்தகத் தடைகளாலும், பொருளாதாரத் தடைகளாலும் ஆண்டுதோறும் சுமார் 5,50,000 பேர் உயிரிழக்கின்றனர். இத்தகையக் கொடுமைகளை அமெரிக்கா தொடர்ந்து நிகழ்த்துவதற்குக் காரணம் அதன் ஏகாதிபத்தியக் குணமே ஆகும். - தோழர் கே.சாமுவேல்ராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #WarKills #20MillionKilled #USImperialism #StopWar #iran #america More : https://youtu.be/z52KvpeSax8".
https://www.instagram.com/reel/DVhrv_miQmg/?igsh=MWZmeG9raHJjMnQyNw== #நான் நான் தான்