ல.செந்தில் ராஜ்
4.4K views
ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே! ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே! கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே! குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே! மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே! வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே! ஆறுமுகம் ஆன பொருள் நீ! அருள வேண்டும்! ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே! மாமரமாய் நின்ற சூரனை இருகூறாகப் பிளந்த வெற்றிவீரனே ! கற்றவர்கள் புகழ்ந்து போற்றும் ஞானபண்டிதனே ! செவ்வானம்போல் சிவந்த மேனியனே ! கதம்பம் முல்லை மலர்களை விரும்பி அணிபவனே அறிவுக் கண்களைத் திறந்து ஞானத்தைத் தந்தருள்வாயாக “ நெஞ்சில்_அஞ்சேல்என_வேல்_தோன்றும் . முருகனை வணங்கு! முற்றும் வராது தீங்கு! #murugan #Muruga #முருகன் #🕉️ஓம் முருகா #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் #