பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா!
சுந்தரர் பாடிய இந்த முதல் பதிகம், நம் மனதை உருக்கி சிவபெருமானின் திருவடியில் சேர்க்கும்.
"எத்தால் மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை..."
இந்த பாடலைக் கேட்டு சிவ சிந்தனையில் திளைப்போம்.
ஓம் நம்சிவாய
#✨பிரதோஷம்🕉️#Tamil#tamilnews#sivan#perumal