CMO Tamilnadu
564 views
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் தூத்துக்குடி மாவட்டம், அணியாபரநல்லூரில் 46.65 கோடி ரூபாய் செலவில் புதிய பால்பண்ணை, கடலூர் மாவட்டம், திட்டக்குடியில் 33 கோடி ரூபாய் செலவில் கால்நடை தீவன உற்பத்தி ஆலை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் 14.41 கோடி ரூபாய் செலவில் பாலாடைகட்டி தயாரிக்கும் தொழிற்சாலை ஆகியவற்றை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் திறந்து வைத்து, ஏழு பால் பண்ணைகளில் 29.93 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தானியங்கி பால் பாக்கெட்கள் அடுக்கும் இயந்திரங்கள் நிறுவும் பணிகள், மதுரை மாவட்டம் சாத்தமங்கலம், திருச்சிராப்பள்ளி மாவட்டம்-கொட்டப்பட்டு ஆகிய இடங்களிலுள்ள பால் பதப்படுத்தும் ஆலைகளை 67.62 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தானியங்கி ஆலைகளாக மேம்படுத்தும் பணிகள் ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டினார். #📺வைரல் தகவல்🤩