A sadhakathulla
481 views
தலைமை தேர்தல் ஆணையம் மாநிலம் வாரியாக நடத்திய, SIR, பணியில், , நாடுமுழுவதும், மாநிலவாரியாக. .! வாக்குதிருட்டு நடந்தாகவும், சிறுபான்மை, மக்களின் ஓட்டுக்கள்,, மட்டும் விடுபட்டு, இருந்ததாகவும், புகார்கள் எழுந்தன.! இதனால், SIR ,பணியிலிருந்த BLO, க்கள், தற்கொலை.! செய்துகொண்டதாகவும், கூறப்பட்டது தமிழக தேர்தல், ஆணையத்தால் வாக்காளர்களுக்கு பூர்த்திசெய்ய.! வழங்கப்பட்ட SIR , விண்ணப்ப படிவங்களில் வாக்காளர்களின் பாட்டன், முப்பாட்டன், பெயர்கள், கூட, கேட்டுக்கப்பட்டு இருந்தது, இதன்காரணமாக, மக்கள் அலைக்கழிப்புக்கு உள்ளாகினர் இந்நிலையில், SIR ,என்றபெயரில் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் இன்று, வெளியாகிறது #புரட்சிசெய்வோம்🟥 ⬛️