𝚂𝙰𝚁𝙰𝙽𝚈𝙰💗𝚂𝙰𝚁𝙰𝙽
564 views
#கவிதைஉலகம் பாம்பு கடித்த பிறகு அதிடம் நீதி கேட்க முடியாது. அதற்கு பதில் உடனே மருந்து தேடணும். அதே மாதிரி வாழ்க்கையிலும், சில மனிதர்கள் நம்மை காயப்படுத்துவார்கள். அவர்களிடம் நியாயம் கேட்டு நேரம் வீணாக்காமல், நம்ம நலனுக்கான தீர்வை தேடணும் என்பதுதான் கருத்து. 👉 எல்லாரிடமும் நீதி கிடைக்காது. ஆனா நம்ம பாதுகாப்பு, நம்ம அமைதி நம்ம கையில்தான்.