மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திருச்சி மாவட்டம் லால்குடியில் ரூ.31.89 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார்.இந்நிகழ்வில் மாண்புமிகு அமைச்சர் திரு.K.N.நேரு அவர்கள் ,மாண்புமிகு அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள்,மாண்புமிகு அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள்,மாண்புமிகு அமைச்சர் திரு.மெய்யநாதன் அவர்கள்,பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.அருண் நேரு அவர்கள், இலால்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு.அ.சௌந்தரபாண்டியன் அவர்கள் ,மாவட்ட கழக செயலாளர் திரு.க.வைரமணி அவர்கள், இலால்குடி நகர் மன்ற தலைவர் திரு.துரை மாணிக்கம் மற்றும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.
#DMKTrichy
#dmkthiruchy