GnanaSavierDas .Tr
435 views
26 days ago
மூன்றாந்தரம் அவர் அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னை நேசிக்கிறாயா என்று அவர் மூன்றாந்தரம் தன்னைக் கேட்டபடியினாலே, பேதுரு துக்கப்பட்டு: ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர், நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர் என்றான். இயேசு: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார். யோவான் 21:17 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #💑கணவன் மனைவி காதல்💞 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #😔தனிமை வாழ்க்கை 😓 #🖌பக்தி ஓவியம்🎨🙏