நெல்லை செய்திகள்
947 views
3 years ago
பாளையங்கோட்டை ஆரோக்கியநாதபுரத்தில் கால்நடைகளுக்கு சிறப்பு மருத்துவமுகாம் நடைபெற்றது. நெல்லை ராமையன்பட்டி பகுதியில் அமைந்துள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் பாளையங்கோட்டை ஆரோக்கியநாதபுரத்தில் கால்நடைகளுக்கு சிறப்பு மருத்துவமுகாம் நடைபெற்றது . இதில் அப்பகுதியை சேர்ந்த கால்நடைகளுக்கு சினை பரிசோதனை, ஆண்மை நீக்கம் , பூச்சி மருந்து கொடுத்தல், சினை ஊசி போடுதல் ,உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டது இதில் கால்நடை மருத்துவர் பொன்வேல்துரை ஆய்வாளர் கிருஷ்ண குமாரி கால்நடை பராமரிப்பு உதவியாளர் லாசர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். #திருநெல்வேலி_செய்தி