பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் ரூ.10 இலட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டுள்ள புறநோயாளிகள் நுழைவுச் சீட்டு கொடுக்கும் பிரிவு மற்றும் மக்களைத் தேடி மருத்துவம் பிரிவுகளை நெல்லை மத்திய மாவட்ட செயலாளர் திரு.அப்துல் வஹாப் MLA அவர்கள் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
#dmktirunelveli