Bala
617 views
5 months ago
*ஸ்ரீரங்கம் ஊஞ்சல் உற்சவம் 4ம் நாள் சேவையில் நம்பெருமாள்* ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும் ஊஞ்சல் உற்சவத்தின் 4ம் நாளான நேற்று (11.11.2025) மாலை நம்பெருமாள், மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளி சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் சேவை கண்டருளி, பக்தர்களுக்கு சேவை சாதித்தார். தெய்வீகம் ஆரூர் - 3 whatsapp குழு https://chat.whatsapp.com/KT7qesBjwiv7Nfsz6P5Hrh தெய்வீகம் ஆரூர் whatsapp channel https://whatsapp.com/channel/0029VaueZkyG3R3nOq3C4e00 #deiveegam_aaroor தெய்வீகம் ஆரூர் Facebook Page https://www.facebook.com/profile.php?id=61566143855632