வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் அதிரடி சோதனை: 12 ஊழியர்கள் கைது - 3 பேருக்கு அபராதம் | Tamil Daily Singapore
சிங்கப்பூரில் உள்ள வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக 12 வெளிநாட்டு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். இரவு நேரத்தில் சுமார் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த அதிரடி சோதனையை மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (CNB) அதிகாரிகள் நடத்தினர். ஜூரோங் வெஸ்ட் ஸ்ட்ரீட்டில் விபத்து… ஒருவர் மரணம் – 47 வயதுமிக்க ஓட்டுநர் கைது பலத்த மழை பெய்து கொண்டிருந்த போதிலும், நேற்று வியாழக்கிழமை (நவம்பர் 27) ... <a title="வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் அதிரடி சோதனை: 12 ஊழியர்கள் கைது – 3 பேருக்கு அபராதம்" class="read-more" href="https://www.tamildailysingapore.com/news/migrant-worker-dormitory-woodlands-12-foreign-nationals-arrested/" aria-label="Read more about வெளிநாட்டு ஊழியர் தங்கு