#நீதி கட்சி
தங்கம் விலை ஒருகிராம் ஒரு ரூபாயாக இருந்தபோது.
சர்.பிட்டி தியாகராயர் மேயராக இருந்தபோது. கபாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு 10 ,000 ,ரூபாய் நன்கொடை அளித்தார்.
8500 ரூபாயில் எல்லா வேலைகளும் முடிந்தது.
கும்பாபிஷேகத்திற்கு மேயர் வந்தபோது.
அவருக்கு மேடையில் நாற்காலி தரப்படவில்லை.
தரையில் அமர வேண்டியதாயிற்று.
அவரிடம் மாதம் ஆறு ரூபாய் சம்பளம் வாங்கும் பார்ப்பனர் அதே மேடையில் நாற்காலியில் அமர்ந்திருந்தார்...
சற்று யோசித்த தியாகராயர், அங்கிருந்து புறப்பட்டு சென்று நீதிக் கட்சியை தொடங்கினார்...
*தொடங்கிய நாள் இன்று...*
*109 YearsofJusticeparty*