🌸𓆩❀𓆪 BₒwBₒwPaₚₐ Bₑₐₜz 𓆩❀𓆪🌸
24.4K views
6 months ago
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் 2 தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 40 பேர் படுகாயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், உயிரிழப்பு தொடர்பாக எந்த தகவலும் வெளியாகவில்லை. காயமடைந்தவர்கள் அனைவரும் தென்காசி அரசு ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. #😱பயங்கர பஸ் விபத்து: 6 பேர் பலி🚌