ஈஸ்வரபட்டர்
751 views
#உடல் நலம் விபத்தில்லா பயணம். வாகனத்தில் கிளம்பும்போதே போகும் பாதையில் நான் சந்திக்கும் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். என் பயணம் இனிதாக இருக்க வேண்டும் என்று எண்ணினால் நாமும் காக்கப்படுகின்றோம்... மற்றவர்களையும் காக்கும் சக்தியாக நம்முடைய மூச்சு அமைகின்றது.